Sunday, February 28, 2010

கடல் கொண்ட மனது

பார்க்கப் பார்க்க சலிக்காதது
கடல் அலை
எனக்கு என்னவளைப்போல

--------------------

கடல் எழுதிச்சென்ற கவிதை
கடற்க்கரை

--------------------

இப்பொழுதெல்லாம் காதலியுடன்
கடற்கரை செல்வதில்லை
எதை ரசிக்க
கடலையா? காதலியையா?

--------------------

கடலே தயவு செய்து
என் மனதை திருப்பிக்கொடுத்துவிடு
நான் வீடு திரும்ப வேண்டும்

5 comments:

  1. நல்லாருக்கு பாலமுருகன்.

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு.பா.ராஜாராம்

    ReplyDelete
  3. நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி திரு.அண்ணாமலையான்

    ReplyDelete