இயலாமை

Posted by : Balamurugan | Wednesday, August 17, 2011 | Published in


இயலாமை

எனது இயலாமைகளை
மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள
மனது அனுமதிபப்தே இல்லை
ச்சே! என்ன ஒரு இயலாமை!?

காதல்

இறந்துபோன கவிஞனின்
முழுமை அடையாத கவிதையாய்...
உன்னிடம் சொல்லாமலே விட்டுவிட்ட
என் காதல்!

கவலை

அடுத்த நாளுக்கான
கவலைகளை மீதம் வைத்தே
ஒவ்வொரு நாளும்
உறங்கச் செல்கிறோம்

நமக்கான விடியல்
தீர்மானமில்லாத போதும்...!

-

(2) Comments

  1. சமுத்ரா said...

    nalla kavidhai

    August 17, 2011 6:18 PM
  2. பாலமுருகன் said...

    நன்றி சமுத்ரா

    August 18, 2011 6:46 PM

Leave a Response