tag:blogger.com,1999:blog-8381716629267423165.post8640809820981298853..comments2023-08-10T13:50:37.880+05:30Comments on ஏகாந்த பூமி: இரசிக்க வைக்கும் பாடல் வரிகள்Balamuruganhttp://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8381716629267423165.post-5380708564423110552020-07-04T19:41:18.997+05:302020-07-04T19:41:18.997+05:30உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந...உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்த பெண்களை மட்டுமே வர்ணிக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த ஆண்கள் இந்த வரிகளைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். <br /><br />"ஒரு ஆணுக்குள்<br />இத்தனை காந்தமா நீயும்<br />ஆனந்த பைரவி ராகமா<br />இதயம் அலை மேல்<br />சருகானதே"<br />" சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்"<br />இந்த பாடலின் விமர்சனமும் என் வலைப்பதிவில் காண்க.<br />Akarshinihttps://www.blogger.com/profile/05232994194426818703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-38682127969814754892020-07-04T19:18:23.689+05:302020-07-04T19:18:23.689+05:30உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந...உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்த பெண்களை மட்டுமே வர்ணிக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த ஆண்கள் இந்த வரிகளைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். <br /><br />"ஒரு ஆணுக்குள்<br />இத்தனை காந்தமா நீயும்<br />ஆனந்த பைரவி ராகமா<br />இதயம் அலை மேல்<br />சருகானதே"<br />சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன்<br /><br />இந்த பாடலின் விமர்சனமும் என் வலைப்பதிவில் காண்க. <br />Akarshinihttps://www.blogger.com/profile/05232994194426818703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-18104178980644481652020-07-04T18:54:35.982+05:302020-07-04T18:54:35.982+05:30https://dheeksha18.blogspot.com/2020/06/blog-post_...https://dheeksha18.blogspot.com/2020/06/blog-post_81.html<br />இந்த பாடலின் முழு விமர்சனம் இந்த வலைப்பதிவில் படிக்கவும். நான் 25 பாடல்களுக்கு விமர்சனம் பதிவிட்டு உள்ளேன். பாடல் விரும்பி கள் தொடரவும்.Akarshinihttps://www.blogger.com/profile/05232994194426818703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-44707758772429642612020-07-04T18:49:47.176+05:302020-07-04T18:49:47.176+05:30நல்ல முயற்சி. நானும் ஒரு பாடல் விரும்பி என்பதால் இ...நல்ல முயற்சி. நானும் ஒரு பாடல் விரும்பி என்பதால் இணைந்து கொள்கிறேன்.<br />காதலுக்கு பொய் அழகு இல்லை தோழி. <br />நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நாயகன் சொல்வதை கேளுங்கள்.<br /><br />"ஒரு பொய்யாவது சொல் கண்ணே <br />உன் காதல் நான் தான் என்று<br />அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்" என்கிறான் இவன்.<br /><br /><br />நீ காதலிக்கவில்லை என்ற உண்மையோடு வாழ்வதைவிட நீ காதலிக்கிறாய் என்ற பொய்யோடு வாழ்வது சுலபம் என்கிறான் இவன். ஏனென்றால் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தானே. Akarshinihttps://www.blogger.com/profile/05232994194426818703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-77962445561950768452010-09-23T20:09:23.810+05:302010-09-23T20:09:23.810+05:30தாமதத்திற்கு மன்னிக்கவும் தல!
பதிவு போட்டாச்சு!தாமதத்திற்கு மன்னிக்கவும் தல!<br /><br /><a href="http://valpaiyan.blogspot.com/2010/09/24.html" rel="nofollow">பதிவு போட்டாச்சு!</a>வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-62585352504634784122010-03-31T22:58:37.390+05:302010-03-31T22:58:37.390+05:30//பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை.//
...//பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை.//<br /><br />அன்புடன் மலிக்கா வருகைக்கு நன்றி.<br /><br />உண்மைதான் தோழி.பொய் கவிதைக்கு மட்டுமே அழகு.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-40525511403646053652010-03-31T16:07:07.295+05:302010-03-31T16:07:07.295+05:30பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை. அழகா...பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை. அழகான விளகத்துடன்கூடிய இடுகை. தொடர்ந்து <br />வலையுலகை வலம் <br />வாருங்கள் வாழ்த்துக்கள்.<br /><br />http://niroodai.blogspot.com/அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-39913045558509915752010-03-31T12:57:39.810+05:302010-03-31T12:57:39.810+05:30வருகைக்கு நன்றி Priyaவருகைக்கு நன்றி PriyaBalamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-56047124484061311362010-03-31T12:56:51.407+05:302010-03-31T12:56:51.407+05:30நன்றி ஜீவன்சிவம்.நன்றி ஜீவன்சிவம்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-46843056606913888822010-03-31T12:55:33.035+05:302010-03-31T12:55:33.035+05:30//தேவன் மாயம் said...
பாடல் வரிகளா? முயல்கிறேன்!!...//தேவன் மாயம் said...<br /><br />பாடல் வரிகளா? முயல்கிறேன்!!//<br /><br />நன்றி தேவன் மாயம்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-29744437198825265102010-03-31T10:43:56.440+05:302010-03-31T10:43:56.440+05:30அருமையான வரிகள்...
காதல் ரசமும் கவிநயமும் சொட்டுக...அருமையான வரிகள்... <br />காதல் ரசமும் கவிநயமும் சொட்டுகிறது. <br />எனை தொடர்பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி நண்பரே...விரைவில் பதிவிடுகிறேன்...ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-83554769293458399512010-03-31T03:19:32.817+05:302010-03-31T03:19:32.817+05:30//'மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்று க...//'மனதில் ஓசைகள் <br />இதழில் மெளனங்கள்<br />ஏன் என்று கேளுங்கள்'//.....<br />எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!<br /><br />நல்ல தேர்வு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-3460477889446679992010-03-27T18:27:35.598+05:302010-03-27T18:27:35.598+05:30பாடல் வரிகளா? முயல்கிறேன்!!பாடல் வரிகளா? முயல்கிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-46359427903743101882010-03-27T17:24:57.403+05:302010-03-27T17:24:57.403+05:30நன்றி மதுரை சரவணன்.நன்றி மதுரை சரவணன்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-75478907518386229262010-03-26T22:23:33.393+05:302010-03-26T22:23:33.393+05:30அழைப்புக்கு நன்றி.தொடருகிறேன்.காலதாமதம் இருப்பின் ...அழைப்புக்கு நன்றி.தொடருகிறேன்.காலதாமதம் இருப்பின் பொறுத்தருள்க.அருமையானப் பாடல் வரிகள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-48100342398122787922010-03-26T19:47:49.843+05:302010-03-26T19:47:49.843+05:30உங்க ஆசையை தீர்தாச்சி!! மக்களை தொடர் கடைசில கூப்பு...உங்க ஆசையை தீர்தாச்சி!! மக்களை தொடர் கடைசில கூப்புடுகிறேன். நன்றி தலைவா!!!!! பாருங்க http://kjailani.blogspot.com/2010/03/1.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-88229759569168822972010-03-26T13:39:49.889+05:302010-03-26T13:39:49.889+05:30நன்றி ஜெய்லானி.
//வால்பையன் said...
அண்ணே! சிக்க...நன்றி ஜெய்லானி.<br /><br />//வால்பையன் said...<br /><br />அண்ணே! சிக்க வச்சிடிங்களே!//<br /><br />ஹி..ஹி.. பட்டைய கிளப்புங்க!Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-26352672650541895892010-03-26T13:22:48.431+05:302010-03-26T13:22:48.431+05:30அண்ணே! சிக்க வச்சிடிங்களே!அண்ணே! சிக்க வச்சிடிங்களே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-84290239409609530282010-03-26T13:21:52.798+05:302010-03-26T13:21:52.798+05:30ஓலை கிடைத்தது... வருகிறேன்.....வெற்றியோடு..ஓலை கிடைத்தது... வருகிறேன்.....வெற்றியோடு..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-71249091209071153942010-03-26T13:19:33.253+05:302010-03-26T13:19:33.253+05:30சபரி, SUREஷ் (பழனியிலிருந்து)
வருகைக்கு நன்றி.
த...சபரி, SUREஷ் (பழனியிலிருந்து)<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />தல.. நீங்க சொன்ன மாதிரியே எல்லோருக்கும் அழைப்பு கொடுத்துவிட்டேன்.Balamuruganhttps://www.blogger.com/profile/05999392534200003104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-87835194943067375062010-03-26T10:52:31.217+05:302010-03-26T10:52:31.217+05:30நல்லா இருக்கு தல.., இப்படி தளத்தில் மட்டும் அழைப்...நல்லா இருக்கு தல.., இப்படி தளத்தில் மட்டும் அழைப்புவிடுத்தால் நிறையப் பேர் நிறைய இடுகைகளில் கவனிக்காமல் போக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, எனவே அவரவர் தளத்தில் போய் ஒரு அழைப்பு கொடுத்துவிடுங்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8381716629267423165.post-1345247853557442152010-03-26T08:38:35.350+05:302010-03-26T08:38:35.350+05:30நல்ல பாடல் வரிகள்நல்ல பாடல் வரிகள்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.com